பிறந்தநாள் கொண்டாடிய உலகின் அதிக வயதான நாய்!

பாபி எனப்படும் போர்ச்சுகீசிய இனத்தைச் சார்ந்த நாய் அண்மையில் தனது 31வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளது. தற்போது உலகில் வாழும் மிக அதிக வயதுடைய நாய் என்ற கின்னஸ்...

Read moreDetails

இங்கிலாந்தில் திறக்கப்பட்டுள்ள உலகின் முதல் ’ஜுமான்ஜி’ பூங்கா!

நம் சிறுவயதில் நாம் பார்த்து பரவசப்பட்ட ஜுமான்ஜி சாகசப் படத்தின் காட்சிகளைக் கருப்பொருளாகக் கொண்ட உலகின் முதல் பொழுதுபோக்கு பூங்கா இங்கிலாந்தில் திறக்கப்பட்டுள்ளது. இது இங்கிலாந்தின் Chessington...

Read moreDetails

கடலுக்கு அடியில் 74 நாட்களாக உயிர்வாழும் நபர்!

அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழகத்தின் ஜோசப் டிடூரி என்ற பேராசிரியர் 74 நாட்களாக கடல் நீருக்கடியில் வாழ்ந்துவருகிறார். இதனால் கடலுக்கடியில் நீண்ட நாட்கள் வாழ்ந்த முதல் மனிதர் என்ற...

Read moreDetails

உலகின் மிகவும் பழமையான சிங்கமான ’லூன்கிடோ’ ஈட்டியால் கொல்லப்பட்டு மரணம்!

உலகிலேயே மிகவும் பழமையான சிங்கங்களில் ஒன்றான ‘லூன்கிடோ’ என்ற கென்ய சிங்கம், கால்நடை மேய்ப்பவர்களால் ஈட்டியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளது. கென்யாவின் புகழ்பெற்ற அம்போசெலி தேசியப் பூங்காவின் புறநகர்ப்...

Read moreDetails

கண்ணாமூச்சி விளையாடியதற்காக சிறுமியை சுட்டுக்கொன்ற முதியவர்; முழு விபரம்!

அமெரிக்காவில் தனது வீட்டிற்குச் சொந்தமான இடத்தில் பக்கத்துவீட்டுச் சிறுமிகள் கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருந்ததால் கோபம் கொண்ட முதியவர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.  ...

Read moreDetails

’பார்ப்பதற்கே அப்பாவி போல இருக்கும் இவர்தான்…’ – கணவனை கொன்று நாடகமாடிய பெண்!

அமெரிக்காவின் உடாஹ் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் இறந்ததையடுத்து, வேதனை பொறுக்காமல் இறப்பு குறித்து புத்தகம் ஒன்றை எழுதிய நிலையில், போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர்...

Read moreDetails

காட்டில் சிக்கி மது, லாலிபாப்களை மட்டுமே உணவாகத் தின்று உயிர்பிழைத்த பெண்!

தெரியாத இடங்களிலோ, ஆபத்தான பகுதிகளிலோ தவறுதலாக சிக்கிக்கொண்டால் எதையெல்லாம் தின்று உயிர்வாழலாம் என்று கற்றுத்தரும் பேர் கிரில்சின் மேன் வெசஸ் வைல்ட் தொடரை நாம் பார்த்திருப்போம். உயிருக்கு...

Read moreDetails

200 வலதுகால் ’ஷூ’க்களை மட்டும் திருடிய திருடர்கள்; என்னாவா இருக்கும்?

பெரு நாட்டில் காலணிக்கடை ஒன்றில் திருடர்கள் சிலர் சுமார் 200 காலணிகளை திருடியுள்ளனர். இதில் விஷயம் என்னவென்றால் அவர்கள் திருடிய அத்தனை காலணிகளுமே வலது கால் காலணிகள்....

Read moreDetails

நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இலங்கையில் ஓர் அழகிய திட்டம்!

இலங்கையில் குழந்தைகளைக் கைவிடும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், புதிதாகப் பிறந்த குழந்தைகளை வளர்க்க முடியாத அல்லது வளர்க்க விருப்பமில்லாத பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப்...

Read moreDetails

கருப்பைக்குள் இருந்த குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் காப்பாற்றிய மருத்துவர்கள்!

உலகிலேயே முதன்முறையாக கொடிய மரபணு கோளாறால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தாயின் கருவறைக்குள்ளேயே வைத்து மூளை அறுவைசிகிச்சை செய்து அக்குழந்தையை காப்பாற்றி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவின்...

Read moreDetails
Page 1 of 13 1 2 13

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News