மருத்துவம்

புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்ட பெண்ணின் நாக்கில் முளைத்த ரோமம்!

ஜப்பானைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவர் மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், புற்றுநோய் சிகிச்சையான கீமோதெரபியின் போது ஏற்படும் பக்கவிளைவுகளை தடுக்க மினோசைக்ளின் என்ற மருந்தை...

Read moreDetails

3 பேரின் DNA-வுடன் பிறந்த முதல் குழந்தை; எப்படி சாத்தியமானது?

அரிதான வகையில் 3 DNA-க்களுடன் கூடிய இங்கிலாந்தின் முதல் குழந்தை உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழந்தை IVF(In Vitro Fertilization) எனப்படும் கருத்தரித்தல் முறை மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. Mitochondrial Donation...

Read moreDetails

மன அழுத்தத்தை அதிகரிக்கும் ’French Fries’!

சீன ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில், ஃபிரெஞ்சு ஃப்ரைஸ் எனப்படும் பொறித்த உருளைக்கிழங்கை உண்பது மனிதர்களின் கவலை எண்ணத்தை 12%ம், மனச் சோர்வை 7%ம் அதிகரிப்பதாகத் தெரியவந்துள்ளது....

Read moreDetails

வாய்வழி பாலுறவால் அதிகரிக்கும் தொண்டை புற்றுநோய்!

தொண்டை புற்றுநோய்க்கு உடலுறவின் ஒரு பகுதியான வாய்வழிப் புணர்ச்சி முக்கியக் காரணமாக அமைவதாக புதிய ஆய்வின் மூலம் அதிர்ச்சிகரத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.   பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின்...

Read moreDetails

உலகில் 6-ல் ஒருவருக்கு மலட்டுத்தன்மை உள்ளது – எச்சரிக்கும் WHO!

உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் 6 நபர்களில் ஒருவர் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வயதுவந்தவர்களில் உலக...

Read moreDetails

குடும்பக் கட்டுப்பாடுக்கு பயந்து காட்டில் ஒளிந்துகொண்ட 13 குழந்தைகளின் தந்தை!

13 குழந்தைகள் பெற்றும் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ள மறுத்து காட்டுக்குள் ஒளிந்து தப்பித்துவந்த பழங்குடியின நபர் ஒருவருக்கு வெற்றிகரமாக குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இன்றும்...

Read moreDetails

’இவற்றாலும் மனஅழுத்தம் ஏற்படுமா?’ – மனநலத் தாக்குதல் ஓர் அலசல்!

உலகெங்கிலும் தற்சமயம் மாரடைப்பு காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. குறிப்பிட்ட வயதிற்குப் பிறகுதான் மாரடைப்பு ஏற்படும் என்ற எல்லைகளைக் கடந்து சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை வயதுவரம்பில்லாமல்...

Read moreDetails

மாரடைப்பால் ஏற்படும் மரணங்கள் அதிகரிப்பு! மத்திய அரசு அதிர்ச்சித் தகவல்!

இந்தியாவில் மாரடைப்பால் நிகழும் மரணங்கள் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் இளவயது நபர்கள் மாரடைப்பால் மரணமடைவது அதிகரித்துள்ளது. இந்தியாவில் இளவயதினர் மாரடைப்பால்...

Read moreDetails

புனித் ராஜ்குமாரின் கண்களால் ஒளி பெறும் இரு உயிர்கள்!

நேற்று காலை, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். 46 வயதாகும் அவர், நேற்று காலை உடற்பயிற்சி...

Read moreDetails
Page 1 of 3 1 2 3

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News