பறவைக் காய்ச்சலா? 7 நெருப்பு கோழிகள் இறப்புக்குப்பின் வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆய்வு…

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில், கொரோனா தொற்று பரவலுக்குப் பிறகு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பூங்காவில் பராமரிக்கப்படும் 35 நெருப்புக் கோழிகளில் கடந்த திங்கட்கிழமை ஒரு நெருப்புக்...

Read moreDetails

தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆலோசனை

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் சூழலில் பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்து சென்னையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுற்றுச்சூழல்...

Read moreDetails

வனப்பாதுகாப்புச் சட்டத்திருத்தம் ~ அனைவரும் நம் கருத்துகளை தெரிவிப்போம்

1980ல் இயற்றப்பட்ட வனப் பாதுகாப்பு சட்டத்தில், திருத்தங்கள் மேற்கொள்வதற்கான ஆவணமொன்றை ஒன்றிய அரசு வெளியிட்டு, நவம்பர் 1ம் தேதிக்குள் மக்களின் கருத்துக்களை தெரிவிக்க கேட்டுள்ளது. காடுகளுக்கும் நமக்கும்...

Read moreDetails

தமிழகத்திற்கு மிகக் கனமழை அலெர்ட் : வருவாய் – பேரிடர் மேலாண்மை துறை முன்னெச்சரிக்கை!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 11000 கிலோ மீட்டர் நீளமுள்ள மழை நீர் வடிகால்கள், சென்னையில் 690 கிலோ...

Read moreDetails

அரபிக் கடலில் 2 காற்றழுத்த தாழ்வுபகுதி – தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு!

ஒரேநாளில் மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடலில்  இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ளன.  இதனால் இந்திய வானிலை ஆய்வு மையம்,...

Read moreDetails

வனத்துறைக்கு ஆட்டம் காட்டும் புலி! வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் கிராம மக்கள்

மசினக்குடி மற்றும் சிங்காரா வனப்பகுதியை ஒட்டி  10 ற்கும் மேற்பட்ட கிராம மக்களின் குறிப்பாக பழங்குடி இன மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருப்பது கால்நடை வளர்ப்பாகும். இங்கு செயல்படும்...

Read moreDetails

செப் 22: உலக காண்டாமிருகங்கள் தினம் – நாம் தமிழர் கட்சி அறிக்கை.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22ஆம் தேதி உலகம் முழுவதும் உலக காண்டாமிருகம் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.கருப்பு, வெள்ளை, பெரிய ஒற்றை கொம்பு, சுமத்திரன் மற்றும்...

Read moreDetails

நீர்நிலைகள் பாதுகாப்பு நடவடிக்கை குறித்த அறிக்கை ; இரு வாரங்களுக்கு தாக்கல் செய்ய உத்தரவு

தமிழகத்தில் பல்வேறு நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்றும், ஆக்கிரமிப்பிலிருந்து நீர்நிலைகளை பாதுகாக்க தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாக இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும்...

Read moreDetails

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னையில் மட்டும் 950 நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. நீர் நிலைகள், வனப்பகுதிகளில் உள்ள இது போன்ற ஆக்கிரமிப்புகளை தமிழக அரசு அகற்ற வேண்டும் என...

Read moreDetails

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News