ஆன்மிகம்

மகர விளக்கு மண்டல பூஜை – பக்தர்களுக்கு சபரிமலை தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு

கேரளாவில் உள்ள சபரிமலையில் புகழ் பெற்ற "மண்டல -மகரவிளக்கு" புனித யாத்திரை காலம் இந்த ஆண்டு வரவிருக்கிறது. நவம்பர் மாதம் தொடங்க உள்ள இந்த மண்டல பூஜை...

Read moreDetails

அக்டோபர் 5 வள்ளலார் பிறந்த நாள் ‘தனிப்பெருங்கருணை நாள்’ – முதலமைச்சர்

’வள்ளலார்’ என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் பிறந்த அக்டோபர் ஐந்தாம் நாள் இனி ஆண்டுதோறும் “தனிப்பெருங்கருணை நாள்” எனக் கடைப்பிடிக்கப்படுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக அரசு...

Read moreDetails

குல தெய்வ வழிபாடே ஏழுதலைமுறையை காக்கும்.

மதுரை: தெய்வ வழிபாடுகளில் குலதெய்வ வழிபாடு என்பது அவரவர்களுடைய முன்னோர்கள் பல தலைமுறைகளாய் வழிபட்டு வந்த தெய்வமாகும். குல தெய்வ வழிபாடு ஏழு தலைமுறைகளைக் காக்கும். குலதெய்வ...

Read moreDetails

இன்று சனி மகா பிரதோஷம் – இன்றைய நாளின் சிறப்பு.

சனி மகா பிரதோஷம்: ​​பிரதோஷம் என்பது ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய வளர்பிறை மற்றும் தேய் பிறையில் வரும் திரயோதசி திதி தினத்தில் மாலை 4.30 மணி முதல்...

Read moreDetails

பிரதோஷத்தின்போது எப்படி வலம் வர வேண்டும்?

சிவன் கோயிலைப் பொறுத்த வரை மற்ற நாட்களில் கோயிலை வலம் வருவதற்கும் பிரதோஷத்தின்போது வலம் வருவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. பிரதோஷத்தன்று கோயிலை வலம் வருவதற்கென்று ஒரு முறை...

Read moreDetails

பிரதோஷத்தின் ஐந்து வகைகள்

பாற்கடலில் கடைந்தெடுக்கும்போது வெளியான ஆலகால விஷத்தை அருந்திய பின்னர் சிவபெருமான ஆனந்தத் தாண்டவம் ஆடிய பிரதோஷ காலம் சிவ பக்தர்களுக்கு மிக முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. இப்பிரதோஷத்திலேயே...

Read moreDetails

பிரதோஷம் உருவாகி வந்தது எப்படி?

சிவ பக்தர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் பிரதோஷம் மிக முக்கிய நாளாக இருக்கிறது. விசேஷ நாளான அன்று மாலையில் அனைவரும் தவறாமல் கோயிலுக்குச் சென்று சிவ பெருமானை...

Read moreDetails

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தல வரலாறு

கோயில் நகரம் என்றழைக்கப்படுகிற மதுரை முழுவதும் கோயில்களால் நிறைந்திருந்தாலும் மதுரை என்றதுமே மீனாட்சி அம்மன் திருக்கோயில்தான் நம் எல்லோரது நினைவுக்கும் வரும். இக்கோயிலைச் சுற்றித்தான் ஈசன் தன்...

Read moreDetails

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தல வரலாறு!

இறைவர் திருப்பெயர்: கபாலீஸ்வரர்.இறைவியார் திருப்பெயர்: கற்பகவல்லியம்மை.தல மரம்: புன்னை.தீர்த்தம் : கபாலி தீர்த்தம். திருக்குளம் உமாதேவி, இறைவனை மயிலாக உருமாறி வழிபட்டதால் இத்தலம் திருமயிலாப்பு என்றும் திருமயிலை...

Read moreDetails

விநாயகர் சதுர்த்தி சிறப்பு: விநாயகரின் அறுபடை வீடுகள் எவை தெரியுமா?

முருகனுக்கு அறுபடை வீடுகள் இருப்பது நமக்குத் தெரியும். அதுபோல, விநாயகருக்கு அறுபடை வீடுகள் இருப்பது நமக்குத் தெரியுமா. விநாயகரின் அறுபடை வீடுகள் எங்கிருக்கிறது என்பதைப் பார்ப்போம். வினை தீர்க்கும் விநாயகர் திருக்கோயில்...

Read moreDetails

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News