2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: ஒரு அலசல்
May 31, 2025
அரிட்டாப்பட்டிக்கு வெண்ணெய் ! பரந்தூருக்கு சுண்ணாம்பா?
December 13, 2024
பங்குச்சந்தை குறித்த புரிதல் உள்ள மீம் கிரியேட்டர்களுக்கு மாதம் 1 லட்சம் சம்பளத்துடன் வேலை தரவிருப்பதாக பெங்களூர் நிறுவனம் ஒன்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்சமயம் இணையத்தில்...
Read moreDetailsகர்நாடகாவில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட உள்ளதாக அதன் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில்...
Read moreDetails2 1/2 வயது குழந்தை பாலியல் ரீதியாக வன்புணர்வு செய்யப்பட்ட நிகழ்வைச் சுட்டிக்காட்டி பாடகி சின்மயி ட்விட்டரில் கோபத்துடன் பதிவு ஒன்றை இட்டுள்ளார். பின்னணிப் பாடகி சின்மயி...
Read moreDetailsகோவையில் புலம்பெயர் வடமாநிலத் தொழிலாளர்களைத் தாக்கிய இந்து முன்னணி அமைப்பினர் உள்ளிட்ட 4 பேரை வெரைட்டிஹால் பகுதி காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தொடர்ந்து...
Read moreDetailsதன்பாலின திருமணங்களை அங்கீகரிப்பது தொடர்பான வழக்கு விசாரணை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரே பாலினத்தைச் சேர்ந்த ஆணோ அல்லது பெண்ணோ உடல் ரீதியாக...
Read moreDetailsராகுல் காந்தியின் பேச்சுக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பிரதமர் மோடி தான் இந்தியாவை அவமதிப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குறிப்பிட்டுள்ளார். அண்மையில், லண்டன் கேம்பிரிட்ஜ்...
Read moreDetailsஅதானி குழுமம் சார்பாக தொழிலதிபர் கௌதம் அதானி வாங்கிய கடன் குறித்த விபரங்களை வெளியிட முடியாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முக்கியத்...
Read moreDetailsஅண்மையில் திருமணம் முடித்த OYO நிறுவனர் ரித்தேஷின் தந்தை மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் இளம் தொழிலதிபர்களில் ஒருவர் OYO நிறுவனத்தின் நிறுவனரும்,...
Read moreDetailsதிருமணத்தின் போது ஒலித்த DJ ஒலியைத் தாங்கமுடியாமல் பீகாரில் மணமகன் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம், சீதாமார்ஹி மாவட்டம், சோன்பர்சா பகுதியில் திருமண நிகழ்வு...
Read moreDetailsதமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவது தொடர்பான வழக்கு விசாரணையில் தமிழ்நாட்டில் 50 மாவட்டங்கள் இருப்பதாக பாஜக தரப்பு வழக்கறிஞர் வைத்த வாதம் நகைப்புக்கு உள்ளாகியுள்ளது. தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்....
Read moreDetails
4thetamil is a media company with a vision to connect locally and reach globally with informative and entertaining news. We commit to create quality and creative content, Latest News, expert analysis, Trending articles, Video documentary, Event management from around the country which brings value to everyone
© 2023 -Developed and Maintained by BridgeE.
© 2023 -Developed and Maintained by BridgeE.