யார் சாமி நீ? மைக் செட் போட்டு செய்யும் காரியமா இது?

நம் ஊரில் நமது மக்களின் எமோஷனுடன் கலந்துபோன ஒரு விஷயம், மைக்செட். திருவிழாக்கள் என்றாலோ, சுப காரியங்கள் என்றாலோ, கட்சிக் கூட்டங்கள் என்றாலோ மைக் செட் இல்லாத...

Read moreDetails

ஹிஜாப் பிரச்சினையை கிளப்பிவிட்ட கர்நாடக எம்.எல்.ஏ.க்கு சீட் இல்லை!

கர்நாடகாவில் இந்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் அதற்கு காரணமாக கடந்த ஆண்டில் கிளப்பப்பட்ட ஹிஜாப் பிரச்சினை முக்கியமான ஒன்றாக அமையும். அந்த...

Read moreDetails

திருடியதாகக் கூறி தலித் நபரை கொடூரமாக அடித்துக் கொன்ற 7 வியசாயிகள்!

தெலங்கானா மாநிலம், சங்கரெட்டி மாவட்டத்தின் கும்மடிதாலா பகுதியில் விவசாய நிலத்தில் இருந்த மின்சார கேபிள்கள் மற்றும் பம்பு செட் ஆகியவற்றைத் திருடியதாகக் கூறி தலித் நபர் ஒருவரை...

Read moreDetails

கர்நாடகாவின் KGF தொகுதியைக் கைப்பற்றவேண்டும் – பா.ரஞ்சித் உறுதி!

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வரும் மே 10ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், KGF தொகுதியைக் கைப்பற்ற ஆதரவு தெரிவிக்கவேண்டி பா.ரஞ்சித் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.   கர்நாடக...

Read moreDetails

முன்னாள் காதலிக்கு பரிசில் வெடிகுண்டு வைத்து அனுப்பிய காதலன்; 2 பேர் பலி!

தனது காதலியைப் பழிவாங்கும் நோக்கில் காதலன் அவரது திருமண பரிசில் வெடிகுண்டு வைத்து அனுப்பியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். காதல் என்ற புனித உணர்விற்கு நியாயம் சேர்க்க...

Read moreDetails

கேரளாவில் இரயில் பயணிக்கு தீவைத்துவிட்டு தப்பிய குற்றவாளி உ.பி.யில் கைது!

கேரளாவில் ஓடும் இரயிலில் பயணி மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு தப்பிய நபர் உத்தரப்பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கேரளாவில் ஆலப்புழா – கண்ணூர் இடையே பயணித்த எக்ஸ்பிரஸ் இரயிலில்...

Read moreDetails

பிறந்த குழந்தையை கடித்துக் குதறிக் கொன்ற தெருநாய்கள்!

கர்நாடகாவில் பிறந்த குழந்தை ஒன்று தெரு நாய்களால் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெரு நாய்கள் மூலம் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுவரும் சம்பவங்கள் நாடெங்கிலும்...

Read moreDetails

ஓடும் இரயிலில் தீவைத்து எரிக்கப்பட்ட பயணிகள்; வெளியாகியுள்ள குற்றவாளியின் படம்!

கேரளாவில் ஓடும் இரயிலில் பயணி ஒருவரால் சக பயணி மீது தீவைத்து எரிக்கப்பட்ட நிகழ்வு அரங்கேறி அதிரவைத்துள்ளது. இதைத்தொடர்ந்து இக்குற்றச்செயலில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. கேரளாவின்...

Read moreDetails

30 கோடி சொத்து இருந்தும் கவனிக்காத மகன்; பெற்றோர் தற்கொலை!

ஹரியானாவில் பெற்ற மகன் தங்களை சரியாக கவனித்துக்கொள்ளாத விரக்தியில் முதிய தம்பதியர் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது. ஜகதீஷ் சந்திர ஆர்யா(78) - பாக்லி...

Read moreDetails

கொசுவர்த்தியால் விபரீதம்; ஒரே குடும்பத்தினர் 6 பேர் பலி!

டெல்லியில் தங்களது வீட்டில் கொசுவர்த்தி கொளுத்தி வைத்துவிட்டு தூங்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் அதனால் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். டெல்லியிலுள்ள சாஸ்திரி பூங்கா...

Read moreDetails
Page 4 of 28 1 3 4 5 28

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News