’இதையே தடுக்கமுடியாதவர்…?’ – சீண்டிய கனிமொழி; சமாளித்த அண்ணாமலை!

கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் பாதியிலேயே நிறுத்தப்பட்டு அவமதிக்கப்பட்ட நிகழ்வு தமிழ் ஆர்வலர்களிடையே கண்டனங்களைப் பெற்றுவருகிறது. கர்நாடகாவின் சிவமோகா பகுதியில் நடைபெற்ற பாஜக தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், அந்தத்...

Read moreDetails

கோடையை முன்னிட்டு அதிகரிக்கும் ’பீர்’ விற்பனை!

கோடைக் காலம் உச்சத்தை எட்டி வருகிறது. நிலவக்கூடிய உஷ்ணம், ’இதுவரை இல்லாத சூடான மார்ச்’, ’இதுவரை இல்லாத சூடான 2023’ போன்ற சாதனைகளைப் படைத்துவரும் அளவிற்கு வெயிலின்...

Read moreDetails

இந்தியாவின் மக்கள் தொகை அதிகரிப்புக்கு சிறுபான்மையினரே காரணம் – பிரவின் தொகாடியா!

உலக சுகாதார அமைப்பு அண்மையில் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டது. உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனாவும், அதற்கு அடுத்த இடத்தில் இந்தியாவும்...

Read moreDetails

பாஜகவுக்கு இஸ்லாமியர்களின் வாக்கு தேவையில்லை – கே.எஸ்.ஈஸ்வரப்பா!

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வரும் மே 10ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான பரப்புரை விரைவில் முடிவடையவிருக்கும் நிலையில், காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள்...

Read moreDetails

வெடித்துச் சிதறிய செல்போன்; சிறுமி பரிதாப பலி!

ஒருபுறம் பெரியவர்கள் செல்போனுக்கு அடிமையாகிவருவதைப்போல், சிறுவர், சிறுமியர் மத்தியில் செல்போன் பயன்பாடு அதிகரித்தவண்ணம் உள்ளது. பெரியவர்களுக்கே சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு அதில் மூழ்கி எல்லா விஷயங்களையும் அவர்கள் தெரிந்துகொள்கின்றனர்....

Read moreDetails

பாலியல் புகாரில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர்; மீண்டும் போராட்டத்தில் வீரர்கள்!

பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கூறப்படும் விளையாட்டு நிர்வாகக் கூட்டமைப்பின் தலைவரைக் கைது செய்யக் கோரி டெல்லியில் இந்திய மல்யுத்த வீரர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் புகார்களை...

Read moreDetails

24 விரல்களுடன் பிறந்த அதிசயக் குழந்தை!

அரிதினும் அரிதான நிகழ்வாக குழந்தை ஒன்று ஒவ்வொரு கை மற்றும் காலிலும் தலா 6 விரல்கள் என 24 விரல்களுடன் பிறந்து வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாவட்டம்,...

Read moreDetails

ஓரினச்சேர்க்கை திருமணம்; மாநிலங்களுக்கு 10 நாட்கள் கெடு!

ஓரினச்சேர்க்கை திருமணங்களை சட்டப்பூர்வமாக சரி செய்யக் கோரிய மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில், 10 நாட்களுக்குள் தங்கள் கருத்தை தெரிவிக்குமாறு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு...

Read moreDetails

‘இன்று பில்கிஸ் பானு… நாளை நீங்களாக கூட இருக்கலாம்’ – உச்சநீதிமன்றம் காட்டம்!

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது குறித்து சரியான ஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டி உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. 2002ம் ஆண்டு கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்தின் போது ஏற்பட்ட...

Read moreDetails

நரபலிக்காக தலையை அறுத்துக்கொண்டு தம்பதி தற்கொலை!

குஜராத்தைச் சேர்ந்த தம்பதி நரபலிக்காக தங்கள் தலையை நவீன கருவிகளின் உதவியுடன் துண்டித்து தீயில் இட்டு தற்கொலை செய்துகொண்ட கோர சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத்தின் மேற்குப் பகுதியில்...

Read moreDetails
Page 3 of 28 1 2 3 4 28

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News