தமிழ்நாடு

வாரிசு அரசியல்: குற்றம் சாட்டி ம.தி.மு.க.விலிருந்து மாநில இளைஞரணிச் செயலாளர் விலகினார்!

நேற்று நடந்த மதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வைகோவின் மகன் துரை வைகோவிற்கு பதவி வழங்கப்பட்டுள்ளதை அடுத்து, ம.தி.மு.க.வில் இருந்து விலகுவதாக மாநில இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன்...

Read moreDetails

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு சலுகை: சேலம் காவலர்கள் பணியிடை நீக்கம்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்குச் சலுகை காட்டிய சேலம் காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தற்போதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்....

Read moreDetails

அதிமுக சார்பில் சசிகலா மீது புகார்

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் சசிகலா நடராஜன் மீது சென்னை மேற்கு மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை...

Read moreDetails

“மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும்” – நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ‘இந்தியாவில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 100 கோடியை அடைந்து சாதனை படைத்துள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும்...

Read moreDetails

எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மருத்துவ பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எம்ஜிஎம்...

Read moreDetails

சசிகலா மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் கடந்த 17 ஆம் தேதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், சசிகலா. அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் அதிமுக கொடியையும் அன்று...

Read moreDetails

மு.க.ஸ்டாலினைச் சந்திக்க இருக்கிறார் துரை வைகோ!

தலைமைக் கழகச் செயலாளராக மதிமுகவில் பொறுப்பேற்க உள்ள வைகோவின் மகன் துரை வைகோ, வரும் 25-ம் தேதி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்கிறார். மதிமுக கட்சிக்காரர்கள்,...

Read moreDetails

”57 லட்சம் பேருக்கு 2வது தவணை தடுப்பூசி செலுத்தவில்லை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை, கிண்டியில் நவீன கருவிகளுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்துவைத்தார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் இதுவரை 57 லட்சம்...

Read moreDetails

டாஸ்மாக் பார்கள் திறக்கப்படுமா? அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக டாஸ்மாக் பார்கள் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து...

Read moreDetails

சிறுமிக்கு பாலியல் தொல்லை ~ 5 பேர் மீது வழக்குப் பதிவு

கிரிகெட் பயிற்சிக்கு வந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இயக்குநர் ஷங்கரின் மருமகனும், மதுரை பேந்தர்ஸ் கிரிகெட் அணியின் உரிமையாளருமான ரோஹித் உட்பட...

Read moreDetails
Page 11 of 37 1 10 11 12 37

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News