ஓவைசி வீட்டைக் குறி வைத்து தாக்குதல்- 5 பேர் கைது, டெல்லியில் பரபரப்பு

தலைநகர் டெல்லியில் உள்ள அசாதுதீன் ஓவைசி வீட்டை சேதப்படுத்தியதாக இந்து சேனை அமைப்பை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆல் இந்தியா மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன்...

Read moreDetails

கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு விலக்கு; உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பால் புகட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்துவதிலிருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளதற்கு எதிராக தொடரப்பட்ட மனு மீது பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச...

Read moreDetails

மேற்கு வங்கம் ; உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு

மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தலுக்கு பிறகான வன்முறை தொடர்பான விவகாரங்களை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேற்கு வங்க அரசின் மேல்முறையீட்டு...

Read moreDetails

பஞ்சாபின் முதல் தலித் முதல்வர் – தமிழகத்தில் சாத்தியமா?

பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. கடந்த 2019-ம் ஆண்டு, முதல்வருடன் ஏற்பட்ட மோதலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்...

Read moreDetails

பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வாரக பொறுப்பேற்றார் சரண்ஜித் சிங் சன்னி

பஞ்சாப் முதல்வராக இருந்த கேப்டன் அமரிந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் பஞ்சாப் புதிய முதலமைச்சரை காங்கிரஸ் கட்சி அறிவித்திருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த...

Read moreDetails

பெட்ரோல், டீசல் விலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரப்படமாட்டாது – நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 45-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்த பின்னர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்தார். அப்போது ‘‘பெட்ரோல், டீசல்...

Read moreDetails

பெரியார் பிறந்த நாளில் அன்பால் நிறைந்த உலகை உருவாக்க உறுதி கொள்வோம் ~ பினராயி விஜயன்

தந்தைப் பெரியார் என்கிற ஈ.வெ.ராமசாமியின் 132வது பிறந்த நாளையொட்டி இந்தியா முழுவதிலிருந்தும் அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழில் ட்விட்டரில்...

Read moreDetails

பெரியார் பிறந்த நாளுக்கு ராகுல் காந்தியின் வாழ்த்து

தந்தை பெரியார் என்கிற ஈ.வெ.ராமசாமியின் 143வது பிறந்த நாளுக்கு ராகுல் காந்தி வாழ்த்தி ட்வீட் செய்திருக்கிறார். பெரியாரின் பிறந்த நாளையொட்டி அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில் ‘சுதந்திரம், தைரியம்,...

Read moreDetails

ரூ.30,600 கோடிக்கு வாராக் கடன் வங்கி – நிர்மலா சீதாராமன் அறிவுப்பு

இந்தியப் பொதுத்துறை வங்கிகளில் இருக்கும் வாராக் கடன் பிரச்சனையைத் தீர்க்கவும், வங்கிகளின் சுமையைக் குறைவும், அதேவேளையில் வாராக் கடன்களுக்கு விரைவில் தீர்வு காணவும், கடனை வசூல் செய்யவும்...

Read moreDetails

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

தெலுங்கானாவில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியான பல்லகொண்ட ராஜு என்பவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்....

Read moreDetails
Page 27 of 28 1 26 27 28

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News