உல்லாச கப்பலில் போதை பார்ட்டி! ஷாருக்கான் மகனிடம் விசாரணை

‘எம்பிரஸ்’ என்ற இந்தியாவின் முதல் உல்லாசக் கப்பல், மும்பையில் இருந்து நேற்று மதியம் 2 மணியளவில் சுற்றுலா பயணிகளுடன், 3 நாள் பயணத்தை தொடங்கியது. தடை செய்யப்பட்ட...

Read moreDetails

மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் அமரீந்தர் சிங் சந்திப்பு!- கவர்னர் ஆட்சி அமல்?

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் பஞ்சாப் முன்னாள் முதலமைச்சருமான அமரீந்தர் சிங் மத்திய அமைச்சர் அமித் ஷாவை இன்று சந்தித்து பேசியுள்ளது காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.காங்கிரஸ்...

Read moreDetails

கொரோனாவுக்குப் பதில் ரேபிஸ் தடுப்பூசி – அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம்!

மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டம் கிழக்கு கல்வா பகுதியில் கோவிட்19 தடுப்பூசி போடச்சென்ற நபர், ராஜ்குமார் யாதவ், வயது 45, இவருக்கு சமீபத்தில் கீழ் முதுகில் அறுவை...

Read moreDetails

மீண்டும் விமானங்களை இயக்க இந்தியாவுக்கு தலீபான்கள் கோரிக்கை

அமெரிக்க ராணுவம், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறத் துவங்கியதும், கடந்த  ஆகஸ்ட் 15 ந்தேதி தலீபான்கள் நாட்டை கைப்பற்றினர். காபூல் விமான நிலையத்தை மட்டும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அமெரிக்க...

Read moreDetails

எச்.ராஜா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – இரா.முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ”எச்.ராஜா பத்திரிக்கையாளர்களை சகட்டுமேனிக்கு பேசுகிறார். அரசியல் தலைவர்களை பற்றி பேசுகிறார். சட்டம் என்பது...

Read moreDetails

வங்கிகளுக்கு அக்டோபரில் 21 நாட்கள் விடுமுறை – ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி, அக்டோபரில் 21 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது என அறிவித்து பட்டியலையும் வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் சிரமங்களை தவிர்க்கும் பொருட்டு முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது....

Read moreDetails

டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

போதிய அளவு மழைப்பொழிவு இல்லாத காரணத்தால், டெல்டா மாவட்டங்களில் பாசத்திற்கான தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது. அதனால் மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் என...

Read moreDetails

ராகுல் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்த கன்னையா குமார் மற்றும் ஜிக்னேஷ் மேவானி

இந்தியாவின் துடிப்புமிக்க இளம் அரசியல்வாதிகளாக அறியப்படும் கன்னையாகுமார் மற்றும் ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் ராகுல் காந்தி தலைமையில் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்...

Read moreDetails

“உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி பட்டாசுகள் அதிக அளவில் வெடிக்கப்படுகின்றன” – நீதிபதிகள் கவலை

தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம், பட்டாசு வெடிக்கும் நேரத்தை தளர்த்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,...

Read moreDetails

டெல்லி : சிறைக் கைதிகளுக்குள் அடிதடியால் 25 பேர் காயம்

டெல்லி மண்டோலி சிறையில் கைதிகளில் 2 பேரை அவர்களுடைய வார்டில் இருந்து வெளியே வர விடாமல் தடுத்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.  இதனால் அந்த கைதிகள் இருவரும் அவர்களாகவே...

Read moreDetails
Page 24 of 28 1 23 24 25 28

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News