பாம்பைக் கடிக்க விட்டு இளம்பெண் கொலை ~ கணவருக்கு இரட்டை ஆயுள்

பாம்பைக் கடிக்க வைத்து இளம்பெண்ணை கொலை செய்த வழக்கில் அவரது கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. கணவர்தான் குற்றவாளி என்பதைக் கண்டறிந்த காவல்துறையின் மதிநுட்பத்துக்கு பாராட்டுகள் கிடைத்துள்ளன....

Read moreDetails

லகிம்பூர் கலவரத்தில் உயிரிழந்த விவசாயிகளின் இறுதி அஞ்சலியில் பிரியங்கா காந்தி பங்கேற்றார்

லகிம்பூர் கலவரத்தில் உயிரிழந்த விவசாயிகளின் இறுதி அஞ்சலியில் பங்கேற்றார், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி. உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் கடந்த 3-ம் தேதி போராட்டம் நடத்திய...

Read moreDetails

லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக நாளை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் ராகுல்

லக்கிம்பூரில் நடைபெற்ற வன்முறை குறித்து காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி நாளை (அக்டோபர் 13) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு அளிக்கவிருக்கிறார்....

Read moreDetails

ஜம்மு-காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

அண்மைக் காலங்களில் காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.  பொதுமக்களை இலக்காக கொண்டு அடிக்கடி தாக்குதல்கள் நடந்து வருகின்றன.  நேற்று நடைபெற்ற தாக்குதலில் ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மற்றும்...

Read moreDetails

ஏர் இந்தியா விற்பனையில் மக்கள் தலையில் ரூ.46,000 கோடி கடன் – பகல் கொள்ளை என சீதாராம் யெச்சூரி காட்டம்!

மத்திய அரசு ரூ. 18 ஆயிரம் கோடிக்கு ஏர் இந்தியாவை டாடா நிறுவனத்துக்கு விற்றுள்ளது. ’டாடா குழுமத்துகு மோடி அரசு அளிக்கும் பரிசுதான் இது. ஏர் இந்தியாவின் 46,000 கோடி...

Read moreDetails

இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை – ஓடும் ரெயிலில் நடந்த கொடூரம்: 8 பேர் கைது

கடந்த 8-ம் தேதி இரவு லக்னோ-மும்பை புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரெயில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து மராட்டியத்தின் மும்பை நோக்கி புறப்பட்டது. மராட்டிய மாநிலத்தின் லகட்புரி நகரில்...

Read moreDetails

மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவிநீக்கம் செய்யக்கோரி பிரியங்கா காந்தி மவுன விரதம்

கடந்த 3-ம் தேதி உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பாஜகவினர் சென்ற கார் மோதியது. இதில், சில விவசாயிகள் உயிரிழந்தனர். அதைத்...

Read moreDetails

நிலக்கரி தட்டுப்பாடு குறித்து அமித்ஷா அவசர ஆலோசனை

நாடெங்கிலும் அதிகரித்து வரும் மின்சார தேவையை சமாளிக்கிற விதத்தில் மின் உற்பத்தியைப் பெருக்குவதற்கு ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 28 வரையில், அனல்மின் உற்பத்தி நிலையங்களுக்கு இந்திய...

Read moreDetails

நிலக்கரித் தட்டுப்பாடு: இருளில் மூழ்கும் இந்தியா!

கடந்த சில நாட்களாக இந்தியாவில் நிலக்கரி எடுக்கப்படும் சுரங்கங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக நிலக்கரி உற்பத்தி மற்றும் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைநகரான டெல்லிக்கு...

Read moreDetails

விவசாயிகள் போராட்ட வன்முறை: மத்திய அமைச்சரின் மகனுக்கு 14 நாள் ரிமாண்ட்

உத்தரபிரதேசத்தில் உள்ள லகிம்பூர் கேரி மாவட்டத்தில் கடந்த 3-ந் தேதி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது கார் ஒன்று மோதியதில் 2 பேர் இறந்தனர். அதைத் தொடர்ந்து...

Read moreDetails
Page 19 of 28 1 18 19 20 28

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News