தமிழ்நாடு

1.41 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தல் ~ சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 1.41 கோடி ரூபாய் மதிப்பிலான 3.22 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். துபாயிலிருந்து சென்னை...

Read moreDetails

ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற்று வருவார் ~ மருத்துவமனை அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்த் திடீரென ஏற்பட்ட மயக்கம் காரணமாக நேற்றிரவு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் விரைவில் நலம் பெற்று வருவார் என அம்மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருக்கிறது....

Read moreDetails

ஜெயலலிதாவின் வாகனத்தில் வந்து தேவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தார் சசிகலா!

மதுரை கோரிப்பாளையத்தில், முத்துராமலிங்கத் தேவரின் 114ஆவது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, ஜெயலலிதாவின் பிரச்சார வாகனத்தில் வந்து சசிகலா மாலை அணிவித்து மரியாதை செய்தார். அப்போது...

Read moreDetails

இன்று முதல் 8ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்

அரசுத் தேர்வுகள் இயக்ககம், 8ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் குறித்து...

Read moreDetails

“ஜெய்பீம் டைட்டிலை பா.ரஞ்சித்திடமிருந்து வாங்கினோம்!” – சூர்யா நெகிழ்ச்சி

சூர்யா நடிப்பில், சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவன தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ஜெய்பீம். சூர்யா, ஞானவேல் எழுதி இயக்கியுள்ள ஜெய்பீம் திரைப்படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில்...

Read moreDetails

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி.. நலமாக இருப்பதாக தகவல்

நடிகர் ரஜினிகாந்துக்கு கடந்த திங்கள்கிழமை டெல்லியில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. பின்னர் அவர் சென்னைக்கு திரும்பிய...

Read moreDetails

பறவைக் காய்ச்சலா? 7 நெருப்பு கோழிகள் இறப்புக்குப்பின் வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆய்வு…

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில், கொரோனா தொற்று பரவலுக்குப் பிறகு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பூங்காவில் பராமரிக்கப்படும் 35 நெருப்புக் கோழிகளில் கடந்த திங்கட்கிழமை ஒரு நெருப்புக்...

Read moreDetails

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் என். நன்மாறன் உடல்நலக்குறைவால் காலமானார்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என். நன்மாறன் காலமானார். மூச்சுத் திணறல் காரணமாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான மதுரை கிழக்கு தொகுதியின்...

Read moreDetails

வீரப்பனை தேடுகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!

1993 ஆம் ஆண்டு சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டு வீரப்பனை பிடிக்க மலை கிராம பகுதிகளில் தேடுதல் வேட்டை நடந்தது. அப்போது மலை கிராம மக்களை பிடித்து சித்திரவதை...

Read moreDetails

முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் : கேரளாவின் கோரிக்கை நிராகரிப்பு! – உச்சநீதி மன்றம்

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக முல்லை பெரியாறு அணை விளங்குகிறது. தேனி மாவட்டத்திற்கு அருகில் முல்லை பெரியாறு...

Read moreDetails
Page 3 of 37 1 2 3 4 37

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News