தமிழ்நாடு

தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆலோசனை

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் சூழலில் பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்து சென்னையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுற்றுச்சூழல்...

Read moreDetails

நடிகர் விவேக் மரணத்துக்கு தடுப்பூசி காரணமல்ல ~ மத்திய அரசு வல்லுநர் குழு அறிக்கை

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் விவேக்கின் மரணத்துக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என்பதை மத்திய அரசின் வல்லுநர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் என்பதோடு...

Read moreDetails

தமிழ்நாடு முழுவதும் நாளை 6ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

தமிழ்நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் மாநிலத்தின் அனைத்து மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்புடைய 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை அதிரடி சோதனை

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் உதவியாளர்கள் சரவணன் மற்றும் முருகன் ஆகியோரின் வீடு உள்ளிட்ட நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் மூன்று...

Read moreDetails

தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை ஆய்வுமையம்

குமரிக் கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தேனி மாவட்டம்...

Read moreDetails

ஜெயலலிதா கார் ஓட்டுநர் மரணம் தொடர்பாக மேல் விசாரணை

கார் விபத்தில் இறந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் மரணம் தொடர்பான வழக்கில் மேல் விசாரணை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு...

Read moreDetails

ஆன்லைன் வகுப்புகள்: விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பள்ளி, கல்லூரிகளிலிருந்து ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது தொடர்பான விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போதுள்ள நடைமுறையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், ஆசிரியர் மற்றும்...

Read moreDetails

வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே முழு கொள்ளளவை எட்டும் நிலையில் சென்னை ஏரிகள்

25 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னரே சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள் யாவும் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருக்கின்றன....

Read moreDetails

மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மதுரையில் அதிரடி

மதுரையில் உள்ள மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி ஆக்கிரமிப்புகள் மிகுந்துள்ளதாகப் புகார்கள் எழுந்தன. அதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் ஜே.சி.பி. இயந்திரங்களைக் கொண்டு இன்று அகற்றினர். மதுரை மீனாட்சியம்மன் கோயில்...

Read moreDetails

ரஜினிக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது வரும் 25ஆம் தேதி வழங்கப்படுகிறது!

வரும் 25ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாதா சாகேப் பால்கே’ விருது...

Read moreDetails
Page 10 of 37 1 9 10 11 37

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News