வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை! – நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவியது..

வட கொரியா, புதிய ஏவுகணை சோதனை ஒன்றை செய்து பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு கரை பகுதியிலிருந்து நடத்தப்பட்ட சோதனையில், எந்த வகையான ஏவுகணை பயன்படுத்தப்பட்டது என்பது...

Read moreDetails

வங்கதேசத்தில் முற்றும் வன்முறை ~ மேலும் இருவர் கொலை

வங்கதேசத்தில் துர்காபூஜையன்று நடந்த மத வன்முறை காரணமாக 4 இந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது தொடரும் இந்த வன்முறையின் விளைவாக மேலும் இருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக...

Read moreDetails

’நானே வருவேன்’ தனுஷ் – செல்வராகவன் கூட்டணி – படப்பிடிப்பு துவக்கம்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று (அக்.16) தொடங்குகிறது. மாறன் மற்றும் திருச்சிற்றம்பலம் திரைப்படங்களை அடுத்து தனுஷ் நடிக்கும் ’நானே வருவேன்’...

Read moreDetails

ஆப்கன் மசூதியில் தொழுகையின்போது குண்டுவெடிப்பு! – 32 பேர் பலி

இன்று வெள்ளிக்கிழமை ஆப்கானிஸ்தான் நாட்டில் கந்தஹார் நகரில் அமைந்துள்ள மசூதியில் வழக்கம்போல் தொழுகை நடந்தது. ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கான இந்த மசூதியில் திடீரென குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்துள்ளது. இந்த...

Read moreDetails

ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் சென்னைக்கு எதிராக கொல்கத்தா புதிய யுக்தி?

இன்று மாலை துபாய் சர்வதேச மைதானத்தில் ஐபிஎல் 2021 தொடரின் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணியும் 2...

Read moreDetails

6-வது முறையாக இந்தியா மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராக தேர்வு

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் பதவிக்கான தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். ஐ.நா. சபை  மனித உரிமைகள் ஆணைய உறுப்பு நாடாக...

Read moreDetails

துர்கா பூஜையில் வன்முறை – வங்கதேசத்தில் பதற்றம்! ராணுவப்படை குவிப்பு

நவராத்திரி விழாவுக்காக, வங்காளதேச தலைநகர் டாக்காவில் இருந்து நூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கமிலா என்ற பகுதியில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.  அங்கு திடீரென வந்த சமூக...

Read moreDetails

கொல்லப்பட்ட இந்துக்களின் மரணத்துக்கு உரிய நீதி கிடைக்கும் ~ வங்கதேச முதல்வர்

வங்கதேசத்தில் துர்கா பூஜை நடைபெற்றபோது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு 4 இந்துக்கள் பலியாகினர். அவர்களின் இறப்புக்கு உரிய நீதி கிடைக்கும் என அந்நாட்டு பிரதமர் ஷேக்...

Read moreDetails

இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளர் ராகுல் திராவிட்?

ரவி சாஸ்திரி ஓய்வு பெற்றுவிட்டால் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட வேண்டிய சூழல் உள்ளது. டி20 உலகக் கோப்பை போட்டி முடிந்த அடுத்த 4 நாட்களில்...

Read moreDetails

கொரோனாவால் வறுமைக்குத் தள்ளப்பட்ட 10 கோடி பேர் – ஐ.நா. பொதுச்செயலாளர்

உலக நாடுகள் இன்னும், கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கின்றன. அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் சர்வதேச நிதியம் நேற்று முன்தினம் நடத்திய கொரோனா தொடர்பான நிகழ்ச்சியில் ஐ.நா....

Read moreDetails
Page 9 of 13 1 8 9 10 13

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News