தமிழ்நாடு

தீபாவளி நாள் அன்று இறைச்சி கடைகளை மூட தமிழக அரசு ஆணை – இணையத்தில் வலுக்கும் எதிர்ப்பு!

நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி நாளன்று வரும் மகாவீர் ஜெயந்தி நாளை முன்னிட்டு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளையும் மூட...

Read moreDetails

“உச்ச நீதிமன்றம் நிர்ணயித்தக் கொள்ளளவை எட்டுவதற்கு முன்பே, அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!” – சீமான் வலியுறுத்தல்

"உச்ச நீதிமன்றம் நிர்ணயித்தக் கொள்ளளவை எட்டுவதற்கு முன்பே, அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்" என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

Read moreDetails

3 முறை நீட் தேர்வு எதிய கோவை மாணவர் விஷம் குடித்து தற்கொலை!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே முத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மாணவர் கீர்த்திவாசன். பள்ளி தேர்வுகளில் எப்போதும் இரண்டாவது இடத்தில் இருக்கும் மாணவர் கீர்த்திவாசன் 2019, 2020 ஆகிய...

Read moreDetails

முத்துராமலிங்க தேவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!

முத்துராமலிங்கத் தேவரின் 114-வது ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜை விழா, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் அக்.28 -ல் தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறுகிறது....

Read moreDetails

எல்லைப் போராட்ட தியாகிகளுக்கு 1 லட்சம் ரூபாய் பொற்கிழி ~ ஸ்டாலின் அறிவிப்பு

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழ்நாட்டின் எல்லைகளைக் காக்கப் போராடி சிறை சென்ற எல்லைப் போராட்ட வீரர்களை சிறப்பிக்கும் வகையில் நவம்பர் 1ம் தேதியன்று அவர்களுக்கு 1 லட்சம்...

Read moreDetails

சென்னையில் இன்று (30-10-2021) மின்தடை! பகுதிகள் விவரம்..

இன்று (அக்டோபர் 30) சென்னையின் முக்கிய பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது....

Read moreDetails

’இவ்வளவு சிறிய வயதில் தம்பி புனித் ராஜ்குமார் அவர்களுக்கு நிகழ்ந்த மரணம் என்பது கொடுந்துயரமானது’: சீமான் உருக்கமான இரங்கல்!

கன்னட திரை உலகின் சூப்பர் ஸ்டாரும், கன்னட மக்களால் செல்லமாக ‘அப்பு’ என்று அழைக்கப்படுபவருமான புனித் ராஜ்குமார், தீடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு...

Read moreDetails

கீழடியில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!

7ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி அண்மையில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் முடிவடைந்தது. 12 கோடியே 21 லட்சம் ரூபாய், அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த அருங்காட்சியகம் அமைப்பதற்கு ஒதுக்கப்பட்டு...

Read moreDetails

உலக சிக்கன நாள் : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாழ்த்து செய்தி!

நாளை (அக்டோபர் 30 ) உலக சிக்கன நாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளார். உலக சிக்கன நாளை முன்னிட்டு...

Read moreDetails

சமத்துவத்தை நிறுவும் பொருட்டு புறக்கணிப்புக்கு ஆளான பெண்ணுடன் அமர்ந்து உணவருந்திய அமைச்சர்

பழங்குடியின பெண் ஒருவர் தங்களது சாதியின் காரணமாக கோவில் அன்னதானத்தில் அமர்ந்து சாப்பிட அனுமதிக்க மறுக்கிறார்கள் என யூ ட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்ததை அடுத்து...

Read moreDetails
Page 2 of 37 1 2 3 37

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News