2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: ஒரு அலசல்
May 31, 2025
அரிட்டாப்பட்டிக்கு வெண்ணெய் ! பரந்தூருக்கு சுண்ணாம்பா?
December 13, 2024
ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்தும், அதானி விவகாரத்தில் கூட்டுக்குழு அமைக்க வலியுறுத்தியும் ஒருமாதம் தொடர் போராட்டங்களை அகில இந்திய காங்கிரஸ் மேற்கொள்ளவிருப்பதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி. ...
Read moreDetailsராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரசார் இன்று சட்டப்பேரவைக்கு கருப்பு உடையில் வந்ததையடுத்து, பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனும் கருப்பு உடை அணிந்து வந்தது அங்கிருந்தோரை ...
Read moreDetailsராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பறித்து பாஜக எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெருக்குவதாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மோடி சமுதாயம் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ...
Read moreDetailsராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் மோடி என்ற ...
Read moreDetailsராகுல்காந்தியை தேர்தலில் நிற்கவிடாமல் தடுக்க பாஜக செய்துள்ள சதியே இந்த சிறை தண்டனை என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகா மாநிலத்தின் கோலார் பகுதியில் பரப்புரைக் ...
Read moreDetailsபிரதமர் மோடி பெயரை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ...
Read moreDetailsஉலகிலேயே எரிபொருளுக்கு அதிக வரி விதிக்கும் அரசு மோடி அரசுதான் என்றும் பெட்ரோல்/டீசல் விலை உயர்வால் சில தொழிலதிபர்கள் மட்டுமே இலாபம் பெற்றிருப்பதாகவும் கோவாவில் மோடி அரசு ...
Read moreDetailsஅண்மையில் சில தினங்களாக மலைப்பிரதேசமான உத்தரகாண்டில் கனமழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து இடைவிடாமல் கொட்டிய கனமழையால் நைனிடால் மாவட்டத்தை வெள்ளம் சூழ்ந்தது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் உத்தரகாண்டில் ...
Read moreDetailsலக்கிம்பூரில் நடைபெற்ற வன்முறை குறித்து காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி நாளை (அக்டோபர் 13) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு அளிக்கவிருக்கிறார். ...
Read moreDetailsஉத்திரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் போரட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவது மகனின் ஆதரவாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். உத்தரபிரதேச மாநிலம் ...
Read moreDetails
4thetamil is a media company with a vision to connect locally and reach globally with informative and entertaining news. We commit to create quality and creative content, Latest News, expert analysis, Trending articles, Video documentary, Event management from around the country which brings value to everyone
© 2023 -Developed and Maintained by BridgeE.
© 2023 -Developed and Maintained by BridgeE.