2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: ஒரு அலசல்
May 31, 2025
அரிட்டாப்பட்டிக்கு வெண்ணெய் ! பரந்தூருக்கு சுண்ணாம்பா?
December 13, 2024
விஜயதசமி விழா வரவுள்ள நிலையில் அன்று கோயில்களை திறப்பது குறித்து தமிழ்நாடு அரசே முடிவெடுக்கலாம் என சென்னை உயர்நீதி மன்றம் கூறியுள்ளது. கோவையை சேர்ந்த ஆர்.பொன்னுசாமி, ’சென்னை ...
Read moreDetailsதமிழ்நாட்டில் பரவலாக அடுத்த 4 நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், வளிமண்டல மேலடுக்கு ...
Read moreDetailsதமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்க 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, ...
Read moreDetailsதமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 ...
Read moreDetailsதமிழகத்தின் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடக்க உள்ளது. ...
Read moreDetailsகால்நடைகளை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான விவரத்தை கால்நடை பராமரிப்பு துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க இருப்பதால், விலங்குகளுக்கு தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட ...
Read moreDetailsஇன்று 4ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ...
Read moreDetailsமருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நெய்வேலி வடக்குத்து ஊராட்சியில் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை ஆய்வு செய்தார். அப்போது, இந்தியாவிலேயே கொரோனா ...
Read moreDetailsடெல்லியில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 14-வது கூட்டம் மத்திய நீர்வள அமைச்சகத்தின் சேவா பவனில் நடைபெற்றது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ...
Read moreDetailsகடந்த 36 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. டிஜிபி சைலேந்திரபாபு தமிழகம் முழுவதும் ரவுடிகளின் ...
Read moreDetails
4thetamil is a media company with a vision to connect locally and reach globally with informative and entertaining news. We commit to create quality and creative content, Latest News, expert analysis, Trending articles, Video documentary, Event management from around the country which brings value to everyone
© 2023 -Developed and Maintained by BridgeE.
© 2023 -Developed and Maintained by BridgeE.