லக்னோ வந்தடைந்தார் ராகுல் – லக்கிம்பூர் செல்ல உ.பி அரசு அனுமதி

லக்கிம்பூர் செல்ல ராகுல்காந்திக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் 144 தடை உத்தரவின் விதிமுறைகளைப் பின்பற்றி லக்கிம்பூர் செல்வோம் என ராகுல் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அவருக்கு உத்திரப்பிரதேச...

Read moreDetails

லக்கிம்பூர் செல்ல ராகுல் காந்திக்குத் தடை ~ தடையை மீறாமல் லக்கிம்பூர் செல்ல ராகுல் தீர்மானம்

உத்திரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி செல்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களுக்கு அம்மாவட்ட காவல் நிர்வாகம் தடை விதித்திருக்கும் நிலையில் தடையை மீறாமல்...

Read moreDetails

செம்பரம்பாக்கம் ஏரி – நீர் மட்டம் அதிகரிப்பு

செம்பரம்பாக்கம் ஏரி சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுள் முக்கியமானது. இதன் பரப்பளவு 6,303 ஏக்கர். 3.6 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. மொத்த நீர் மட்ட உயரம் 24...

Read moreDetails

மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் – நேரடி தகுதி பெற்றார் லவ்லினா

வருகிற டிசம்பர் மாதம் மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் இஸ்தான்புல்லில் நடைபெற உள்ளது. இதில் இந்தியாவின் சார்பில் பங்குயேற்க வேண்டுமெனில் இந்த மாதம் 21 ஆம்...

Read moreDetails

பா.ஜ.க. மானுடகுல எதிரி! விவசாயிகள் படுகொலை – சீமான் கடும் கண்டனம்

உத்திரப் பிரதேசத்தில் விவசாயிகள் உயிரிழந்த சம்பவத்துக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உத்திரப்பிரதேசத்தில் ஒன்றிய இணை அமைச்சர் அஜய்...

Read moreDetails

மைசூரு தசரா கொண்டாட்டம் ~ குழந்தைகள், முதியோருக்கு அனுமதி மறுப்பு

இந்திய அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற மைசூரு தசரா பண்டிகைக் கொண்டாட்டத்துக்கு 10 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. குழந்தைகள் மற்றும் முதிவயவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. ....

Read moreDetails

வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

உத்திரபிரதேச வன்முறைச் சம்பவம் குறித்து தமிழக முதல்வர் விடுத்துள்ள அறிக்கையில், “உத்திரபிரதேச மாநிலத்தில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய உழவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும்...

Read moreDetails

”மக்களைக் கொல்லும் ராஜ்ஜியம் நடத்தும் உத்திரபிரதேச அரசு!”- மம்தா கடும் கண்டனம்

உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தில் நடந்த வன்முறையில் 9 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்திற்குப் பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்....

Read moreDetails

ஓடுதளத்தை விட்டு விலகி புல்தரையில் சிக்கிய விமானம் – காத்மண்டு

இன்று காலை ஸ்ரீஏர்லைன்ஸ் என்ற பயணிகள் விமானம், நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டு விமான நிலையத்தில் இருந்து நேபாள்கஞ்ச் பகுதிக்கு புறப்படுவதாக இருந்தது. பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்படுவதற்கான...

Read moreDetails

பிரதமருக்கு வழங்கப்பட்ட நினைவுப்பரிசுகள் ஏலம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்ட பொருட்களை இணையம் வழியாக ஏலம் எடுத்துக் கொள்ளலாம் என்கிற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. கடந்த 7...

Read moreDetails
Page 21 of 28 1 20 21 22 28

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News