Tag: Kerala

வெடித்துச் சிதறிய செல்போன்; சிறுமி பரிதாப பலி!

ஒருபுறம் பெரியவர்கள் செல்போனுக்கு அடிமையாகிவருவதைப்போல், சிறுவர், சிறுமியர் மத்தியில் செல்போன் பயன்பாடு அதிகரித்தவண்ணம் உள்ளது. பெரியவர்களுக்கே சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு அதில் மூழ்கி எல்லா விஷயங்களையும் அவர்கள் தெரிந்துகொள்கின்றனர். ...

Read moreDetails

யார் சாமி நீ? மைக் செட் போட்டு செய்யும் காரியமா இது?

நம் ஊரில் நமது மக்களின் எமோஷனுடன் கலந்துபோன ஒரு விஷயம், மைக்செட். திருவிழாக்கள் என்றாலோ, சுப காரியங்கள் என்றாலோ, கட்சிக் கூட்டங்கள் என்றாலோ மைக் செட் இல்லாத ...

Read moreDetails

ஓடும் இரயிலில் தீவைத்து எரிக்கப்பட்ட பயணிகள்; வெளியாகியுள்ள குற்றவாளியின் படம்!

கேரளாவில் ஓடும் இரயிலில் பயணி ஒருவரால் சக பயணி மீது தீவைத்து எரிக்கப்பட்ட நிகழ்வு அரங்கேறி அதிரவைத்துள்ளது. இதைத்தொடர்ந்து இக்குற்றச்செயலில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. கேரளாவின் ...

Read moreDetails

முல்லைப் பெரியாறு அணை தமிழக மக்களின் உரிமை ~ வைகோ

கேரளாவில் அமைக்கப்பட்டுள்ள முல்லைப்பெரியாறு அணை தமிழக மக்களின் உரிமை என்றும் கேரள அரசு இதில் கேடு செய்ய முயல்கிறது என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். ...

Read moreDetails

முல்லைப் பெரியாறு அணை தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கிறது ~ அமைச்சர் துரைமுருகன்

முல்லைப் பெரியாறு அணை முழுமையாக தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் எந்த சந்தேகமும் தேவையில்லை என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். முல்லை பெரியாறு அணை பற்றி வந்துள்ள ...

Read moreDetails

முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் : கேரளாவின் கோரிக்கை நிராகரிப்பு! – உச்சநீதி மன்றம்

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக முல்லை பெரியாறு அணை விளங்குகிறது. தேனி மாவட்டத்திற்கு அருகில் முல்லை பெரியாறு ...

Read moreDetails

முல்லைப் பெரியாறு அணை பற்றி வதந்திகள் ~ தமிழக அரசு விளக்கம்

முல்லைப் பெரியாறு அணை குறித்து தவறான செய்திகள் பரப்பப்பப்படுவதாகவும் அதற்கான விளக்கத்தை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழங்கியிருக்கிறது. தமிழ்நாட்டுக்கு நீர் வழங்கும் முல்லைப் பெரியாறு அணை மிகவும் ...

Read moreDetails

முல்லைப் பெரியாறு அணை – தமிழக அரசுக்கு கேரளா கோரிக்கை!

தமிழக அரசுக்கு முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம், கேரளாவில் கனமழை பெய்த நிலையில் 137.60 அடியாக ...

Read moreDetails

கேரளாவில் தொடரும் சோகம்: நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்தது!

கடந்த 12-ந்தேதி முதல் கேரளாவில் தொடர்ந்து மழை கொட்டித் தீர்க்கிறது. இடைவிடாமல் கொட்டி வரும் கனமழையால் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பம்பை உள்ளிட்ட கேரளாவின் ...

Read moreDetails

சபரிமலை: ஜனவரி 2022லிருந்து நடை திறக்கப்படும் நாட்கள்

வரும் புத்தாண்டான ஜனவரி (2022)ல் தொடங்கி அந்த ஆண்டு முழுவதும் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு குறித்த கால அட்டவணையை திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருவிதாங்கூர் ...

Read moreDetails
Page 1 of 2 1 2

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News