Tag: corona

கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்குவதில் உலக சுகாதார அமைப்பு இழுபறி

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனாவுக்கு எதிரான கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்குவதில் இழுபறி நிலவி வருகிறது. அதற்கான விளக்கத்தையும் உலக சுகாதார அமைப்பு அளித்துள்ளது. ...

Read moreDetails

புதுவையில் 1 – 8ம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் பள்ளிகள் திறப்பு

புதுச்சேரி மாநிலத்தில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் நவம்பர் 8ம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கும் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ...

Read moreDetails

நூறு கோடி தடுப்பூசிகள் ~ இந்தியாவுக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு

இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு எதிராக 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதற்காக உலக சுகாதார நிறுவனம் பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறது. கொரோனாவுக்கு எதிராக கோவிட்ஷீல்டு மற்றும் கோவாக்சின் போன்ற தடுப்பூசிகள் ...

Read moreDetails

”57 லட்சம் பேருக்கு 2வது தவணை தடுப்பூசி செலுத்தவில்லை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை, கிண்டியில் நவீன கருவிகளுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்துவைத்தார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் இதுவரை 57 லட்சம் ...

Read moreDetails

தென்றல் காற்றில் வேகமாகப் பரவும் கொரோனா வைரஸ்? – ஐஐடி-யின் அதிர்ச்சித் தகவல்!

இதமான காற்று வீசும் சமயத்தில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவும் என்று ஐஐடி-யின் ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ், ஒருவரிடமிருந்து மற்றவருக்கு உடல் திரவங்கள் மூலமும் பரவும் ...

Read moreDetails

கொரோனாவால் வறுமைக்குத் தள்ளப்பட்ட 10 கோடி பேர் – ஐ.நா. பொதுச்செயலாளர்

உலக நாடுகள் இன்னும், கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கின்றன. அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் சர்வதேச நிதியம் நேற்று முன்தினம் நடத்திய கொரோனா தொடர்பான நிகழ்ச்சியில் ஐ.நா. ...

Read moreDetails

அவசர நிலையில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தலாம்

கோவிட் 19 தொற்று ஏற்படாமல் தடுப்பதற்காக செலுத்தப்படும் தடுப்பூசிகளில் ஒன்றான கோவேக்சினை அவசரகாலத்தில் குழந்தைகளுக்கும் செலுத்த அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. கோவிட் பெருந்தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள கோவிட்ஷீல்டு தடுப்பூசி ...

Read moreDetails

காந்தி பிறந்த நாள்- கிராம சபைக் கூட்டத்திற்கு அனுமதி.

அக்டோபர் 2ஆம் தேதி காந்தி பிறந்த நாளன்று கிராமசபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி. கொரானா கட்டுப்பாட்டு முறையைப் பின்பற்றி கூட்டம் நடத்த அறிவுறுத்தல்.ஆண்டுதோறும் மக்களின் ...

Read moreDetails

இந்தியாவில் ஒரே நாளில் 34,973 பேருக்கு கொரோனா தொற்று

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 34,973 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நேற்றைய பாதிப்பு 43,263 பேர் ஆக இருந்த நிலையில் இன்றைய ...

Read moreDetails

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News