Tag: நீலகிரி

தீவிர முயற்சிக்குப் பிறகு புலியை உயிருடன் பிடித்த வனத்துறை

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆடு, மாடு மற்றும் மனிதர்களைத் தாக்கி வந்த டி23 புலியை வனத்துறையினர் உயிருடன் பிடித்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டத்துக்குட்பட்ட ...

Read moreDetails

ஊட்டி ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

மழை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த உதகை ரயில் சேவை நான்கு நாட்களுக்குப் பின் மீண்டும் தொடங்கப்பட்டிருப்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை செல்லும் மலை ரயில் மிகவும் ...

Read moreDetails

டி 23 புலியை சுட்டுக்கொல்ல இடப்பட்டிருந்த உத்தரவு நீக்கம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்று வட்டாரத்தில் உலவி வந்த ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டிருப்பதை அடுத்து அதனைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது அப்புலி ...

Read moreDetails

ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்வதை பாஜக விரும்பவில்லை ~ வானதி சீனிவாசன்

நீலகிரி மாவட்டம் கூடலூரில் உலவிவரும் ஆட்கொல்லிப் புலியை சுட்டுக்கொல்ல இடப்பட்ட உத்தரவை பாரதிய ஜனதா விரும்பவில்லை என கோவை தெற்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ...

Read moreDetails

நீலகிரி ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல உத்தரவு

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்று வட்டாரத்தில் உலவி வந்த ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டிருக்கிறது. நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் டி23 என்று பெயரிடப்பட்ட புலி ...

Read moreDetails

நீலகிரியில் ஆட்கொல்லிப்புலி ~ நான்காவதாக ஒருவரை அடித்துக் கொன்றது

நீலகிரி மாவட்டம் மசினக்குடி அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவரை ஆட்கொல்லிப் புலி அடித்துக் கொன்றது பரிதாபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் மசினக்குடி காடுகளில் ஆட்கொல்லிப்புலி ...

Read moreDetails

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு உதகைக்கு சிறப்பு ரயில்

இந்தியாவின் மிகப்பழமையான மலை ரயில் பாதைகளில் ஒன்றான மேட்டுப்பாளையம் - உதகை ரயில் கொரோனாவுக்குப் பிறகு மீண்டும் இயக்கப்படும் நிலையில், காந்தி ஜெயந்தி தினத்தன்று மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு ...

Read moreDetails

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News