Tag: கனிமொழி

’இதையே தடுக்கமுடியாதவர்…?’ – சீண்டிய கனிமொழி; சமாளித்த அண்ணாமலை!

கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் பாதியிலேயே நிறுத்தப்பட்டு அவமதிக்கப்பட்ட நிகழ்வு தமிழ் ஆர்வலர்களிடையே கண்டனங்களைப் பெற்றுவருகிறது. கர்நாடகாவின் சிவமோகா பகுதியில் நடைபெற்ற பாஜக தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், அந்தத் ...

Read moreDetails

’நீங்கள் காலில் விழுந்த பெண்கள் மீசை வைத்திருந்தார்களா?’ திமிறிய இபிஎஸ் – சீறிய கனிமொழி!

ஈரோடு தேர்தல் பரப்புரையில் முதல்வர் ஸ்டாலினை ’மீசை வைத்த ஆண்மகனா’ என்று கேட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி தரும் விதமாக பரப்புரையில் கனிமொழி எம்.பி. ...

Read moreDetails

ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு பணிகள் – 17 ஆண்டுகளுக்கு பின் தொடங்கியது!

கடந்த 1876 ஆம் ஆண்டு முதன்முதலில் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் தொடங்கி நடைபெற்றன.  அதன்பின் கடந்த 1903 மற்றும் 1904ம் ஆண்டுகளில் மீண்டும் ...

Read moreDetails

தினத்தந்தி உரிமையாளர் சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு எம்.பி கனிமொழி மரியாதை

தினத்தந்தி குழும உரிமையாளராக இருந்து மறைந்த சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாளை முன்னிட்டு திருச்செந்தூரில் உள்ள அவரது சிலைக்கு எம்.பி கனிமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தினத்தந்தியின் ...

Read moreDetails

போட்டியின்றித் தேர்வாகும் திமுக மாநிலங்களவை வேட்பாளர்கள்

தமிழ்நாட்டில் காலியாக உள்ள இரண்டு மாநிலங்களவைத் தொகுதிகளுக்கான தேர்தலில் திமுகவைச் சேர்ந்த டாக்டர்.கனிமொழி என்.வி.என்.சோமு மற்றும் கே.ஆர்.என்.ராஜேஷ் ஆகியோர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த ...

Read moreDetails

தமிழகத்தின் புதிய ஆளுநர் பதவி ஏற்பு விழா படங்கள்

தமிழக புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பஞ்சாபின் முழுநேர ...

Read moreDetails

இந்தித் திணிப்புக்கு எதிராக பாய்ந்த ஈட்டி ~ அண்ணா குறித்து முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான சி.என். அண்ணாதுரையின் பிறந்த நாளையொட்டி அவருக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். பேரறிஞர் அண்ணா என்று ...

Read moreDetails

அரியலூர் மாணவி தற்கொலை; தொடர்கதையாகும் ‘நீட்’ மரணம்

நீட் தேர்வு தோல்வி பயம் காரணமாக அரியலூர் அருகே மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சி கிராமத்தைச் ...

Read moreDetails

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News