Tag: சசிகலா

பிளவுபட்டுள்ள அதிமுகவை நிச்சயம் ஒன்றுசேர்ப்பேன் – சசிகலா உறுதி!

அதிமுக இரண்டு பிரிவுகளாக பிளவுபட்டுள்ளதை ஒன்றிணைத்து நிச்சயம் தலைமை தாங்குவேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார். ஆன்லைன் ரம்மி தடைச்சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பியனுப்பிய நிலையில், தமிழக ...

Read moreDetails

ஜெயலலிதாவின் வாகனத்தில் வந்து தேவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தார் சசிகலா!

மதுரை கோரிப்பாளையத்தில், முத்துராமலிங்கத் தேவரின் 114ஆவது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, ஜெயலலிதாவின் பிரச்சார வாகனத்தில் வந்து சசிகலா மாலை அணிவித்து மரியாதை செய்தார். அப்போது ...

Read moreDetails

டிடிவி தினகரன் மகள் திருமண வரவேற்பில் சசிகலா..

இன்று தஞ்சை அருகே பூண்டியில் உள்ள கல்லூரியில், டிடிவி தினகரன் - கிருஷ்ணசாமி வாண்டையார் இல்ல திருமண வரவேற்பு விழா நடைபெறுகிறது, இந்நிகழ்ச்சியில் சசிகலா மற்றும் அரசியல் ...

Read moreDetails

தமிழகம் முழுவதும் ஆதரவாளர்களை நேரில் சந்திக்க புறப்பட்டார் சசிகலா!

கடந்த மார்ச் மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா விடுதலையானார். பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பிய சசிகலாவுக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சட்டமன்றத் ...

Read moreDetails

அதிமுக சார்பில் சசிகலா மீது புகார்

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் சசிகலா நடராஜன் மீது சென்னை மேற்கு மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை ...

Read moreDetails

சசிகலா மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் கடந்த 17 ஆம் தேதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், சசிகலா. அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் அதிமுக கொடியையும் அன்று ...

Read moreDetails

சசிகலாவுக்கு அதிமுகவோடு எந்த தொடர்பும் இல்லை – எடப்பாடி பழனிசாமி

முன்னாள் முதல்வரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சென்னை கிண்டி ராஜ்பவனில் சந்தித்து மனு ஒன்றை ...

Read moreDetails

‘புலியின் குகையை பூனைகளுக்கு பரிசளிக்கலாமா?’ – சசிகலா உற்சாக கடிதம்!

சசிகலா, டாக்டர் நமது எம்.ஜி.ஆர். நாளிதழில், ‘அம்மா வழிநின்று கழகம் காப்போம் கரம் கோர்ப்போம், பகை வெல்வோம்’ என்ற தலைப்பில் தொண்டர்களுக்கு எழுதிய மடல் என வெளியாகி ...

Read moreDetails

”சசிகலாவுடன் இணைந்து ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவை வழிநடத்துவார்” – புகழேந்தி

மெரினா கடற்கரையில், , எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி, அதிமுக பொன்விழா ஆண்டை ஒட்டி, ...

Read moreDetails

பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையானார் சுதாகரன்

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக உறுதிப்படுத்தப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலிருந்த சுதாகரன், தண்டனை முடிந்து இன்று விடுதலையானார். சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, ...

Read moreDetails
Page 1 of 2 1 2

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News