2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: ஒரு அலசல்
May 31, 2025
அரிட்டாப்பட்டிக்கு வெண்ணெய் ! பரந்தூருக்கு சுண்ணாம்பா?
December 13, 2024
சட்டசபை தேர்தல் பரப்புரையின்போது மு.க.ஸ்டாலின், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவித்திருந்தார். தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும்...
Read moreDetailsஒவ்வொரு மாதமும் நான்கு ஞாயிறு மற்றும் இரண்டு சனிக்கிழமைகளிலும் வழக்கம் போல மூடப்படும். இருப்பினும், வங்கி விடுமுறைகள் எல்லா மாநிலங்களாலும் கடைபிடிக்கப்படுவதில்லை, மேலும் இது ஒவ்வொரு மாநிலத்தின்...
Read moreDetailsஇந்தியன் 2 படத்தை பாதியில் விட்டு, இயக்குனர் ஷங்கர் ராம் சரண் நடிக்கும் தெலுங்குப் படத்தை இயக்கி வருகிறார். தெலுங்கு, தமிழ் இரு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் புனேயில் தொடங்கியது. கியாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார். ரகுமான், சுனில் உள்பட பலர் இதில் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் யார் வில்லனாக நடிக்கிறார்கள் என்ற தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. மலையாள நடிகர் சுரேஷ் கோபி படத்தில் வரும் பல வில்லன்களில் ஒரு வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. அவரது மனைவியாக ஈஷா குப்தா நடிக்கயிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்தத் தகவல்களை படம் சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் உறுதி செய்யவில்லை. தில் ராஜு சுமார் 170 கோடிகள் பட்ஜெட்டில், ஆர்சி 15 என தற்காலியமாக அழைக்கப்படும் இந்தப் படத்தை தயாரிக்கிறார். தற்போது ராம் சரண், கியாரா அத்வானி இடம்பெறும் பாடல் காட்சியை ஷங்கர் படமாக்கி வருகிறார். சுமார் இரண்டு வாரங்கள் இந்தப் பாடல் காட்சியை படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமன் இசையில் இந்தப் பாடல் உருவாகியுள்ளது. ஷங்கர் படத்துக்கு தமன் இசையமைப்பது இதுவேமுதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Read moreDetailsசேலத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார். சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கட்சி...
Read moreDetailsதெற்கு வங்கக் கடலின் மத்தியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரித்துள்ளது. வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள இந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அடுத்த 3...
Read moreDetailsவிஜய் மக்கள் இயக்கம் சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுடன் நடிகர் விஜய் இருக்கும் புகைப்படத்தை அதன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் விஜய்...
Read moreDetailsமுருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை, கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை 7 மணி அளவில் கடையில் திடீரென தீப்பிடித்தது. அப்போது...
Read moreDetailsதமிழக அரசுக்கு முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம், கேரளாவில் கனமழை பெய்த நிலையில் 137.60 அடியாக...
Read moreDetailsஇன்று தஞ்சை அருகே பூண்டியில் உள்ள கல்லூரியில், டிடிவி தினகரன் - கிருஷ்ணசாமி வாண்டையார் இல்ல திருமண வரவேற்பு விழா நடைபெறுகிறது, இந்நிகழ்ச்சியில் சசிகலா மற்றும் அரசியல்...
Read moreDetailsமுருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் இயங்கி வருகிறது. அந்தக் கடையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பட்டாசுகள் வெடித்து...
Read moreDetails
4thetamil is a media company with a vision to connect locally and reach globally with informative and entertaining news. We commit to create quality and creative content, Latest News, expert analysis, Trending articles, Video documentary, Event management from around the country which brings value to everyone
© 2023 -Developed and Maintained by BridgeE.
© 2023 -Developed and Maintained by BridgeE.