Tag: கள்ளக்குறிச்சி

பட்டாசுக் கடை தீ விபத்து – பாஜக நிர்வாகி செல்வகணபதி மீது வழக்குப்பதிவு!

நேற்று முன்தினம் இரவு, கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் தீபாவளிக்காக அமைக்கப்பட்டிருந்த பட்டாசுக் கடையில் திடீரென தீப்பிடித்தது. இந்த கொடூர விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 9 ...

Read moreDetails

கள்ளக்குறிச்சி பட்டாசு கடை தீ விபத்து – பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

முருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை, கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை 7 மணி அளவில் கடையில் திடீரென தீப்பிடித்தது. அப்போது ...

Read moreDetails

பட்டாசு கடை தீ விபத்தில் 3 பேர் உயிரிழப்பு – கள்ளக்குறிச்சியில் சோகம்!

முருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் இயங்கி வருகிறது. அந்தக் கடையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பட்டாசுகள் வெடித்து ...

Read moreDetails

புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு மட்டும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத நிலையில் தற்போது அத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு தமிழகத்தில் ஊரக ...

Read moreDetails

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News